May 23, 2013

நல்ல புத்தகம்: எஸ்.ரா-வின் பார்வையில்

சமீபத்தில் ஒரு புத்தகத்தின் மையப் பகுதியில் வெளிவந்திருந்த புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு - எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் பார்வையில்...


"நல்ல புத்தகம் என்பது சக மனிதன் மீதான அன்பும் உலகின் மீதான தீராத அக்கறையும் கொண்டிருக்கும். உண்மையை சொல்வதில் பாசாங்கு செய்யாது. மனதின் அந்தரங்கத்தில் சென்று, சந்தோஷமும் துயரமும் கொள்ளச் செய்யும். தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உலகை மேம்படுத்தவும் உதவி செய்யும். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாது. மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாக அமையும்." 

எழுத்தாளர் எஸ்.ரா-வின் வலைப்பக்கம்: http://www.sramakrishnan.com/

0 comments: