May 16, 2013

Learn Library Science!

சென்னைப் பல்கலைக் கழக "நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை" இந்தியாவில் உள்ள சில முக்கிய துறைகளுள் நீண்ட காலமாக கல்விச் சேவை அளித்து வரும் துறைகளுள் ஒன்று. இது, 1931-ஆம் ஆண்டு "இந்திய நூலகவியலின் தந்தை" என்று போற்றப்படும் "முனைவர். S. R. ரங்கநாதன்" அவர்களால் நிறுவப்பட்டது. இத்துறை வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நூலகவியல் கல்வியை அளித்து வருகிறது. தற்பொழுது முதுநிலை அறிவியல் பட்டமேற் படிப்பாக "முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்" [M.Sc., Library and Information Science] என்ற பட்டமேற் படிப்பை வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக வலைதளத்தைப் பயன்படுத்தி பயன்பெறவும். 

வாழ்த்துகளுடன்,
தமிழச்சி சிவா M.Sc.,[LIS].,

0 comments: